அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் தடை விதிப்பு!

அரச அதிகாரிகள், ஓய்வுப் பெற்றுச் செல்லும்போது, அவர்களுக்கு அரசாங்கம் செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த திறைசேரி தடை விதித்துள்ளது. செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட சில மூத்த அரச ஊழியர்கள், அரச செலவில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் ஓய்வுநாளை அரசாங்க செலவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். விதிக்கப்பட்டுள்ள தடை ஓய்வுப் பெறுபவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை அரசாங்க … Continue reading அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் தடை விதிப்பு!